நாட்டில் நேற்று (23) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று (23) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.