நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற வந்தனர்.
சில நாட்களுக்கு முன் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்றுள்ள முடிவு எடுத்துள்ளாராம்.
அதற்காக புதிதாக எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லையாம். அதே போல் கமிட்டான படங்களிலும் நடித்து முடித்துவிட்டாராம்.
இந்நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் அணுகியுள்ளனர்.
நயன்தாராவை பரிசோதித்து பார்த்ததில் அவர் 9 மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.