ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு-7 எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியினரால், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆதரவாளர்கள், ஆங்காங்கே பொலிஸாரினால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.
எனினும், எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.