Friday, June 27, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண் பாலியல் பலாத்காரம்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
March 21, 2023 7:24 am
in இந்தியச்செய்திகள், முக்கிய செய்திகள்
பாலியல் பலாத்காரம்
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பஞ்சாப் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்து 50 வயது வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மச்சிவாரா நகராட்சி முன்னாள் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றவர். மேலும் இவர் விடுமுறையில் லூதியானாவுக்கு வந்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், பணத்தையும் ஏமாற்றியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் மாறும் ‘முல்லை’?

குற்றம் சாட்டப்பட்டவர் ஆர்யா மொஹல்லாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு வயது 55. குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏற்கனவே மது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகவும், 2012 ஆம் ஆண்டு விடுமுறைக்காக லூதியானாவுக்கு வந்திருந்தபோது குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொண்டதாகவும் அந்த பெண் கூறினார்.

அவர் இந்தியாவில் உள்ள தனது நண்பர்களுக்காக பிறந்தநாள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர் விருந்தினர்களில் ஒருவருடன் வந்திருந்தார். அங்கு அவர் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார்.

100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலி – தெண்டுல்கர், கங்குலி வாழ்த்து

2012 டிசம்பரில், தல்ஜித் சிங் லூதியானாவின் தந்த்ராவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொண்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடன் உடல் ரீதியிலான உறவில் அவர் ஈடுபட்டதாக பெண் கூறினார். பின்னர்தான், தல்ஜித் சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது தனக்கு தெரியவந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் குர்மீத் சிங், அந்த பெண் 2022 அக்டோபர் 18 அன்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) புகார் அளித்ததாக கூறினார். ஐந்து மாதங்களாக இந்த விஷயத்தை விசாரித்த பிறகு, சதர் காவல் நிலையம் வெள்ளிக்கிழமை ஐபிசி 376 பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: திருமணம்பாலியல் பலாத்காரம்
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

June 12, 2025 6:25 pm
ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

June 12, 2025 6:05 pm
ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist