Friday, June 6, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home லைஃப்ஸ்டைல் அழகு குறிப்புகள்

முகம் கலராகணுமா? எலுமிச்சை பழத்தை மட்டும் வெச்சு முகத்தை கலராக்கலாம்…

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 23, 2022 5:22 am
in அழகு குறிப்புகள், முக்கிய செய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கருப்பு என்பது அழகு பேரழகு தான். ஆனால் முகம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. சிலருக்கு அன் ஈவன் டோன் என ஆங்காங்கே கருமையாக இருக்கும்.

சருமத்தில் கருந்திட்டுக்கள், மருக்கள், மாசுக்களால் முகத்தின் நிறம் கருமையடையும். அவற்றை சரி செய்து முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஷிவானி காட்டில் மழை.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்!

​எலுமிச்சை ஜூஸ்

வெறும் எலுமிச்சை சாறில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

தண்ணீருடன் சேர்த்துப் போடுவதால் சருமத்தில் ஏதேனும் அழற்சி இருந்தாலும் சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்களும் அரிப்பு, எரிச்சல் எதுவும் இருக்காது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம், கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்யலாம். ஓரிரு வாரங்களிலேயே சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

​தயிரும் எலுமிச்சையும்

தயிர் சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ச்சரைஸராகச் செயல்படுகிறது. அதோடு சருமத்தை மழகவும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு தயிர் பெஸ்ட் சாய்ஸ். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக தயிர் சேர்ப்பது சிறப்பு.

எலுமிச்சை சாறில் தயிர் சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ முகத்தின் கருமை நீங்கி பொலிவாகவும் கலராகவும் மாற ஆரம்பிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் அப்ளை செய்தால் அது முகத்துக்கு ஒருவித எலாஸ்டின் தன்மையைக் கொடுக்கும்.

சருமத் துளைகளுக்குள் ஆழமாகச் சென்று சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் குறைக்கும்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய விடுங்கள்.

இது உலர உலர பீல் ஆஃப் மாஸ்க் போல இருக்கும். அந்த மாஸ்க்கை நீங்கிவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வந்தாலே சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதை உணர்வீர்கள்.

​தேனுடன்

2 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி உலர விடுங்கள்.

நன்கு உலர்ந்ததும் முகத்தில் லேசாக இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வாருங்கள்.

வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

​பால்

எலுமிச்சை சாறு சருமத்தில் சிறந்த ப்ளீச்சாக செயல்படும். அதேபோல பால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருத் துளைகளுக்குள் சென்று அழுக்குகளை நீக்கும்.

2 ஸ்பூன் பாலில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காட்டன் கொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்துவிட்டு வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து விட்டு பின் உலர விடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவலாம். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருந்திட்டுக்களும் கருமையும் நீங்கி, முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

​பால் பவுடர் (அ) மில்க் க்ரீம்

சருமத்தின் நிறத்தை பக்க விளைவுகள் எதுவுமில்லாமல் அதிகரிக்க வேண்டுமென்றால் எலுமிச்சை சாறுடன் சிறிது பால் பவுடர் அல்லது மில்க் க்ரீம் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை இரவில் தூங்கும்போது முகத்தில் தடவி, உலர விடுங்கள். பின்பு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர, சருமத்தின் நிறம் மேம்பட ஆரம்பிக்கும்.

​ஆலிவ் ஆயிலுடன்

எலுமிச்சை சாறினை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள்.

பின்னர் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ முகத்தில் உள்ள பருக்கள் குறையும்.

ஏற்கனவே பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் வடுக்களை மறையச் செய்யும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த கலவையுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து கொண்டால் முகம் மேலும் எண்ணெய் அதிகம் வழியாமல் இருக்கும். சருமமும் மென்மையாக ஆரம்பிக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: எலுமிச்சை
ShareTweetSendShare

Related News

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
ஜனாதிபதி

ஜனாதிபதி வியட்நாமுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி விஜயம்

May 3, 2025 1:02 pm
காதலருடன் நடிகை அபிநயா திருமணம்

காதலருடன் நடிகை அபிநயா திருமணம்

April 18, 2025 1:09 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist