பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், 06 சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.