Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home மலையகம்

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 2, 2025 11:19 am
in மலையகம், முக்கிய செய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொவிட் – 19 தொற்று நிலைமையால் காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதிகாலையில் ஏற்பட்ட சோகம்… தீ விபத்தில் மூவர் பலி

இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பட்டது. பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

ரயிலில் மோதி தாய் – தந்தை – மகன் பலி.. அதிர்ச்சி சம்பவம்!

இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் திறந்துவைக்கப்பட்டன.

மேற்படி பகுதிகளில் இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ் வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை (04.10.2021) திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்குறிய லிடேஸ்டெல் வீடமைப்பு திட்ட திறப்பு விழாவானது பிரதான நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் டியநிலை தோட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் யூ.என்.எபிடாட் நிறுவனம் குறித்த 166 வீடுகளின் கட்டுமான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இரண்டு படுக்கை அறைகள் ,ஒரு வரவேற்ப்பு அறை,சமையல் அறை மற்றும் மலசல கூடம் என ஐந்து அறைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

166 வீடுகளைக் கொண்ட இந்த இந்திய தனிவீட்டு திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர், பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள்,மற்றும் மின்சாரம் என உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்படாமல் காணப்பட்டது.

அதேநேரத்தில் கடந்த 2019 இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினால் இவ்வீடமைப்பு திட்டம் முழுமை பெறாது பயனாளிகளுக்கு கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இத் தனி வீட்டு திட்டத்தில் குறைபாடாக காணப்பட்ட மின்சாரம் ,நீர்,மற்றும் வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் உட்கட்டமைப்பு பணிகளை விரைவாக முன்னெடுக்க பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 26.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் வீட்டு திட்டத்திற்கான பயனாளிகள் பயன்பெறும் வகையில் பிரதான வீதிகள் செப்பனிட 5.1 மில்லியனும்,உள்ளக வீதிகள் செப்பனிட 4.3மில்லியனும் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குடிநீருக்கென 10.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் இரண்டு பிரதான நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கான குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வீட்டு திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள 166 வீடுகளுக்கான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திற்கென 6.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (க.கிஷாந்தன்)

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

ShareTweetSendShare

Related News

ஹட்டன் - நுவரெலியா வீதி

ஹட்டன் – நுவரெலியா வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது

June 3, 2025 12:35 pm
ஹட்டனில் 34 பேருந்துகள்

ஹட்டனில் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை

June 3, 2025 8:21 am
அசோக சேபால

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது

June 2, 2025 2:37 pm
மலையக வானவில் பெருமிதம்

மலையக வானவில் பெருமிதம் – ஹட்டனில் பேரணி

June 2, 2025 2:18 pm
காசல்ரீ

மரங்களை அகற்ற 2 நாட்களுக்கு பாடசாலைக்கு பூட்டு

June 2, 2025 11:33 am
பொகவந்தலாவை

பொகவந்தலாவை பகுதியில் மழையால் 200 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

June 2, 2025 11:30 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist