Saturday, June 28, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home உலகசெய்திகள்

கோமாவில் இருந்த கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு பிறந்த குழந்தை

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
December 16, 2021 10:51 am
in உலகசெய்திகள்
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2019 ஆம் ஆண்டில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரையில் அதன் பரவலை தொடர்கிறது. ஒரு சில வைரஸ் வகைகள் மட்டுமே மனிதர்களின் உடலில் பரவி மரபு திரிபு ஏற்பட கூடியவை. அந்த வகையில் கொரோனா வைரஸும் மரபு திரிபு பண்புகளை கொண்டது.

முதன்முதலில் பரவ தொடங்கிய கொரோனா வகையை விடவும் அதன் பிறகு மரபு திரிபு பெற்ற டெல்டா வகை கொரோனா மிகவும் ஆபத்தானதாக தற்போது வரை இருந்து வருகிறது.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி விலகினர்

உலக அளவில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை எல்லா தரப்பு மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவினால், இரண்டு உயிர்களையும் பாதிக்க கூடும்.

இப்படியொரு மோசமான நிலை பல கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொரோனாவால் உருவாகி உள்ளது. அந்த வகையில் லாரா வார்ட் என்கிற இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இவருக்கு கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி டெலிவரி திகதியாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு- உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை

முன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த லாராவுக்கு சம்மர் விடுமுறையில் லேசான சளி இருந்துள்ளது. அது கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் அப்போது அவர் பிசிஆர் பரிசோதனை எடுத்துள்ளார்.

அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அந்த நேரத்தில் லாரா கர்ப்பமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சரி என்று அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள், மிக சீக்கிரத்திலே லாராவுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே அவசர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

லாரா கர்ப்பமாக இருந்ததால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. மேலும் கொரோனா வைரஸால் பெருமளவு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு லாரா சென்றுவிட்டார். இதை அறிந்த மருத்தவர்கள் உடனடியாக குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியில் எடுத்தாக வேண்டும் என்று எண்ணினர்.

கொரோனாவின் வீரியம் அப்போது உலக அளவில் அதிகம் இருந்ததால் லாராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் அறுவை சிகிச்சை அறைக்குள் அனுமதிக்கவில்லை. ராயல் போல்டான் மருத்துவமனையில் லாராவுக்கு வெற்றிகரமாக டெலிவரியானது.

அதுவும் சிசேரியன் முறையில் குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. சுமார் 7 வாரங்கள் கொரோனாவின் பாதிப்பால் கோமாவில் இருந்த லாரா செப்டம்பர் 30 ஆம் திகதி அன்று நினைவு திரும்பினார்.

அவர் முதன்முதலில் கண் விழித்து பார்த்தது அவரின் பெண் குழந்தையை தான். பல நாட்களாக கோமாவில் இருந்ததால் லாரா தனது உடலை அசைக்க முடியாத நிலையில் இருந்தார்.

நம்பிக்கை அற்ற சூழலில் மிகப்பெரிய நம்பிக்கையாக இந்த பெண் குழந்தை பிறந்துள்ளதால் இதற்கு ‘ஹோப்’ (Hope) என்று பெயர் வைத்துள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: கர்ப்பிணிகுழந்தை
ShareTweetSendShare

Related News

2025 உலக அழகி

2025 உலக அழகி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

June 1, 2025 6:30 pm
நைஜீரியாவில் பேருந்து விபத்து

நைஜீரியாவில் பேருந்து விபத்து; 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு!

June 1, 2025 5:54 pm
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

May 27, 2025 8:19 am
பெரு

பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை

April 18, 2025 1:01 pm
பணமும் வீடும் இலவசம்

பணமும் வீடும் இலவசம்; ஐரோப்பிய நாடு அழைப்பு!

April 11, 2025 5:32 pm
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

March 19, 2025 12:20 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist