ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) உரையாற்றிக்கொண்டிருந்தபோது நிலைகுலைந்து விழுந்துவிட்டதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஜப்பானின் நாரா நகரில் அவர் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அபேக்கு ரத்தக் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவத்தின் தொடர்பில் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.