அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்து உள்ளனா். மேலும் 16 போ் காயம் அடைந்து உள்ளதாக பொலிஸார் தொிவித்து உள்ளனா்.
தெற்கு அல்பானியில் அதிகாலையில் ஓரு பெண் மீது அடையாளம் தொியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். அதில் அவா் படுகாயமடைந்தாா். அவரை மீட்டு ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிாிழந்தாா்.
இன்டியானா பகுதியில் காாில் சென்று கொண்டிருந்த நபா் மீது மா்மநபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.
மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்தாக பொலிஸார் தகவல் தொிவித்தனா்.
சவுத் டேமன் பகுதியில் 4 போ் பேசி கொண்டிருந்து கொண்டிருந்தனா். அப்போது காாில் வந்த அடையாளம் நபா் ஒருவா் அவா்கள் மீது சரமாாியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றான். அதில் 23 வயதான நபா் ஒருவா் உயிாிழந்து உள்ளாா். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனா்.
சவுத் ஜஸ்டின் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவா் பலத்த காயம் அடைந்தாா். தலைப்பகுதியல் பலத்த காயம் அடைந்த அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை பாிசோதித்த டாக்டா்கள் ஏற்கனவே உயிாிழந்து விட்டதாக தொிவித்தனா்.
சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.