பயனர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சேகரித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை சில பயனர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் தனிப்பட்ட இருப்பிடத் தரவை சேகரித்ததாகவும், சில பயனர்கள் இருப்பிட பதிவை பகிர விருப்பம் தெரிவிக்காத நிலையில், வேறு சில செயலிகள் உதவியுடன் கண்காணித்ததாகவும் கூகுள் மீது ஆஸ்திரேலிய வர்த்தகப்போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் புகார் அளித்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.