சீன விண்வெளி நிலையத்தில் தங்கி ஆறு மாதங்களாக பணிகளை மேற்கொண்டு வந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரர்களும் ஷென்சோ-14 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர்.
விண்வெளியில் டியாங்காங் ஆராய்ச்சி நிலையம் கட்டமைப்பதற்காக சீனா சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது.
அதன்படி, இறுதி கட்ட பணிகளுக்காக 3 பேர் சில தினங்களுக்கு முன்பு விண்வெளி நிலையம் சென்றதை அடுத்து, ஏற்கனவே அங்கு தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த ஒரு வீராங்கனை உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்களும் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் பத்திரமாக தரையிறங்கினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.