Tag: Sri Lankan Peoples

தேங்காய் தட்டுப்பாடு

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தென்னை விவசாயிகளுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 50 கிலோகிராம் உரப் பொதியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் இதன் விலை சந்தையில் ...

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ...

Social Media Travelling Tamil Sinhala Newyear 2023

சமூக வலைத்தளங்களில் சுற்றுலா பயணங்களை பகிர வேண்டாம்!

பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு ...

ஆணுறை விற்பனை

இலங்கையில் ஆணுறை விற்பனை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்!

இலங்கையில் ஆணுறைகள் தீவிரமாக விற்பனை செய்யப்படுவதாக குடும்பக் கட்டுப்பாடு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (27) குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாரா ரணசிங்க ...

பாடசாலை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு சலுகை!

சலுகை விலையில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் ...

விலை குறைப்பு தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

விலை குறைப்பு தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

இந்த வருடம் யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை ...

முதலில் வருவோருக்கு முன்னுரிமை

முதலில் வருவோருக்கு முன்னுரிமை; மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று ...

அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை

கோவிலை உடைத்து அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை

அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை நானுஓயா, டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆலயத்தில் இருந்த ...

பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளில் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை

பாடசாலைகளில் புதிய நடைமுறை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது ...

வெளிநாடு செல்வதில் சாதனை படைத்த இலங்கை

வெளிநாடு செல்வதில் சாதனை படைத்த இலங்கை

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 2022இல் மூன்று இலட்சத்தையும் தாண்டியுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு வருடத்தில் மிகக் கூடுதலான ...

புலமைப்பரிசில் பரீட்சையில் சர்ச்சை: அதிரடி நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சையில் சர்ச்சை: அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நேற்று(18) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய ...

பால் மாவின் விலை

மீண்டும் அதிகரிக்கப்பட்ட பால் மாவின் விலை

பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனங்கள் ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist