சிறுமி விவகாரம்! குற்றத்தை ஒப்புகொண்ட நபர் : பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை
அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளதுடன், ...