நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரித்து எதிரணியினர் வெளிநடப்பு
கோட்டாபய ராஜபக்ஷ- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாட்டு மக்கள் இன்று பாரிய நெருக்கடிக்குள் ...