அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய எண்ணும் இலங்கையர்கள் ஒருபோதும் நுழைய முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் எச்சரித்துள்ளார். எனவே ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த ...