பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வியெழுப்பி பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர். அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எதிர்கட்சி எம்.பி.க்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற ...