ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை ...
கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த ...
கொழும்பில் இன்று, ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா ...
நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டில் இன்றைய நிலவரம் ...