பண்டாரவளையில் சிக்கிய முடி வெட்டும் நபரிடம் 38 முடிச்சுருள்கள் மீட்பு
பண்டாரவளைப் பகுதியில். மாணவியொருவரது தலைமுடியை வெட்டிய நபர், ஹீல்ஓய ரயில் நிலையத்தில் மறைந்திருந்த வேளையில் பண்டாரவளைப் பொலிஸார், இன்று கைது செய்தனர். ஹீல்ஓயாப் பகுதியைச் சேர்ந்த குறித்த ...