கொழும்பில் இருந்து பறக்கும் ஹெலிகாப்டர்கள்
'அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அவர்கள் அங்கிருந்து ஜெட் ஒன்றில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக ...