இலங்கை மக்களிடம் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ...