வௌ்ளவத்தை உள்ளிட்ட கடற்பகுதிகளில் முதலைகளால் அச்சுறுத்தல்
வௌ்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை கடற்பகுதிகளில் காணப்படும் முதலைகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை உயிர்காப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...