240 கிலோகிராம் போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டு பிரஜைகள் கைது
இலங்கைக்கு தென் திசையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ...