கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த ...