விசேட வர்த்தமானியில் கையொப்பமிட்டார் ரணில்!
பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப்போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார். (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ...