வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்
வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் மீண்டும் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதி பத்திரங்களை ...