யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இரு பெண்களது சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...