தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகர சபைக்கு ...
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகர சபைக்கு ...
லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில், சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர், ஸ்தலத்திலேயே ...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பெண் ...