பொதுத் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி தீர்மானம்
பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக ...
பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக ...
சஜித் அல்லது அனுரவிற்கு பொதுமக்கள் ஆட்சியை வழங்குவார்களாயின் வரும் பெப்ரவரி மாதமாகும் போது மீண்டும் ஒர வரிசை யுகத்துக்கு தயாராக வேண்டி வரும் என ஜனாதிபதி வேட்பாளர் ...
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுகள் வெற்றியுடன் நிறைவேறும்” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் ...
இலங்கை சோசலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இவருக்கு 134 ...
கொழும்பு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் இருந்து அண்மையில் பிரிந்து சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்கள், இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சுவார்த்தை ...