மன்னிப்பு கோரினார் மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் ...