பொலிஸ் அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது
கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்கா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபர் ருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ...