நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்சார விநியோகத்தடை!
நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை ...