நாளைய மின்வெட்டு பட்டியல் வெளியானது
நாட்டில் நாளை மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் 'ABCDEFGHIJKLPQRSTUVW" ஆகிய வளயங்களில் காலை ...
நாட்டில் நாளை மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் 'ABCDEFGHIJKLPQRSTUVW" ஆகிய வளயங்களில் காலை ...
நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம் ...
நாளைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி ...
நாட்டில் இன்று 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது. 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான 20 வலயங்களில் முற்பகல் ...
இன்றும் நாளை மறுதினமுமு் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது. ரமழான் தினமான நாளை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய A,B,C ஆகிய வலயங்களில் காலை ...
திங்கட்கிழமை மின்வெட்டுக்குரிய அனுமதியை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ABCDEFGHIJKL மற்றும் PQRSTUVW ஆகிய வலயங்களில் ...
நிலவும் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று முன்தினம் (05) முதல் நாளை 08 ஆம் திகதி வரை தினமும் 6 ...
நாட்டில் இன்றைய தினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் ...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும், மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L ...
மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 ...
மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் ...
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து இன்று முதல் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு ...