நாடளாவிய ரீதியில் திடீர் மின்சார விநியோகம் துண்டிப்பு
நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்தார். மின்சார ...