கொழும்பிலிருந்து மஸ்கெலியா சென்ற பஸ் விபத்து
கொழும்பிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( ...
கொழும்பிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( ...
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்டு சரிந்து விழுந்து வீடொன்று முற்றாக சேதமடைந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ...
சமைத்துகொண்டிருந்த சட்டியில், நபர் ஒருவர் தூக்க கலக்கத்தில் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். மஸ்கெலியாவில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே சமைத்துகொண்டிருந்த சட்டியில் தூங்கி விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ...
மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று (19) மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ...
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று (13) காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ...
14 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவிரவில பாக்றோ தோட்டத்தில் இடம்பெற்ற ...