நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்த மனைவி… தற்கொலை செய்த கணவன்! மனதை உருக்கும் சோகம்!
பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தற்கொலை செய்த சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீழே ...