வீடொன்றின் மீது மண்மேடு சரிந்தது: ஒருவர் மீட்பு; இருவர் மாயம்
கேகாலை - கலிகமுவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த வீட்டில் வசித்து வந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகத் ...