Tag: மட்டக்களப்பு

வௌிநாடுகளிலிருந்து

போலி முகவர்கள்; வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4 ...

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ...

பாடசாலைக்கு மாணவர்களை அழைத்த அதிபருக்கு எச்சரிக்கை

உணவு உட்கொண்ட 9 மாணவர்கள் மயக்கம்

மட்டக்களப்பு, வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள பாடசாலையில், மாணவர்களுக்கு இன்று (14) வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில், வெலிகந்தை வைத்தியசாலையில் ...

வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரையில் இரண்டு சடலங்கள் மீட்பு

காதல் விவகாரம் – தந்தையும், மகளும் தற்கொலை

மட்டக்களப்பு - களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று காலை சிறுமியின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ...

கணவனை கட்டிவைத்து மனைவியிடம் அபகரித்த 06 பேர் கைது

கணவனை கட்டிவைத்து மனைவியிடம் அபகரித்த 06 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவனை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை ...

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், செட்டிபாளயத்தில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிப்பர் ரக ...

திடீர் மரணம், சடலம்

Zoom இல் படித்துக் கொண்டிருந்த சிறுமி சடலமாக மீட்பு அதிர்ச்சி சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக ...

வாவியில் மிதந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாவியில் மிதந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியின் குருமணிவெளி ஓடத்துறைப் பக்கமிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று (22) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குருமண்வெளி 12ஐ சேர்ந்த ...

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist