மேல் மாகாணத்தில் 6,324 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மேல் மாகாணத்தில் மொத்தம் 23,193 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ...