பெஸ்டியன் மாவத்தை கொலை சம்பவம்; பிரதான சந்தேக நபர் பலி
கடந்த மே மாதம் 30ஆம் திகதி, கொழும்பு - பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். ...
கடந்த மே மாதம் 30ஆம் திகதி, கொழும்பு - பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். ...
கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், ...