ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்ட சடலம்; வெளியான தகவல்
பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் பின்புற ஆசனத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ...