முதல் முறையாக 3 பெண் அதிகாரிகள், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்வு
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கமைய, ...