ஒரு ஆண்டுக்கும் மேலாக மிரட்டி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிகிறார். ...