கடுமையான மின்பற்றாக்குறை: 18 மணி நேரம் மின் தடை
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது. நகர்ப்புற ...
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது. நகர்ப்புற ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் நெருங்கிய தோழியை வைத்து ஒரு பரபரப்பு பாகிஸ்தானை கலக்கி வருகிறது. 90,000 டாலர் மதிப்புடைய கைப்பையுடன் அவர் ...
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ...
பாகிஸ்தானில் படுகொலைச் செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தான் லாகூரியிலிருந்து ...
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீ லங்கன் ஏயார் லயின்ஸ் ...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் சிவில் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தான் - சியல்கோட் நகரில் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர், தொழிற்சாலை ஊழியர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு இளைஞர்கள் ...