மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் படுகொலை
கஹடகஸ்திஹிலிய – மஹபொத்தான பகுதியில் நேற்றிரவு(03) மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விவசாய நிலத்திற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் இந்தத் ...