பண்டிகை காலத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி
எதிர்வரும் பண்டிகை காலத்துக்காக சதொச நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட நிவாரணப் பொதி, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களின் விலை சந்தையிலுள்ள சில்லறை விற்பனை ...