வரிசைகளுக்கு விரைவில் முற்றுப் புள்ளி : நிதியமைச்சர் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடியானது அடுத்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக ...