ஒரே நாளில் மூன்று கோவில்களில் திருடர்கள் கைவரிசை
ஒரே நாளில் அக்கரப்பத்தனை பகுதிகளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சிலையின் கழுத்தில் இருந்த தங்க நகை ...