மருத்துவ பீட மாணவர்கள் தாக்குதல்: இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!
ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரிடம் அவர் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ...