உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்யஆர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ...